என் சிந்தனைகள்
பூக்களால் நிரம்பிய சாலையாய் என் சிந்தனைகளால் நிரம்பிய வலை பக்கம்
Sunday, May 16, 2010
நானும் மரமும்.........
நீ கடந்து போகையில் எல்லாம்
உன் மீது பூ சொரிந்த
அந்த பூவரச மரம்.....
நீ இல்லாத இந்த விடுமுறை நாட்களில்
ஏங்கி தானே போகும்
என்னை போல....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)