Monday, April 16, 2012

ஏன் நீ ?



உன்னை மறக்க  என்னும் போது......
நீ காட்டிய காதல கண்ணை மறைக்கிறது,,,,

உன்னை  நேசிக்க நினைத்தால்....
உன் புறகணிப்பு படுத்துகிறது 

என்னடி செய்வேன் நான் ?

No comments:

Post a Comment