Wednesday, July 16, 2014

தமிழ் சினிமாவின் பண்பட்ட வளர்ச்சி

                                                                                                                                                                                             




 1) ஒரு காலத்தில் வில்லன்கள் மட்டுமே மது அருந்தினார்கள்











2) பின்னர் காதலில் தோல்வியுற்ற நாயகர்கள் மது அருந்தினார்கள்


3) யாருமே எதிர்பார்க்காத வகையில் கதை நாயகர்களே மது அருந்தத் தொடங்கினார்கள்




 இறுதியாக நாயகியோடு சேர்ந்தும் மது அருந்தத் துவங்கி விட்டார்கள் (அரிமா நம்பி)




தமிழ் சினிமா மட்டும் அல்ல தமிழகமும் சேர்ந்தே வளர்ச்சியில் தள்ளாடுகிறது  (!)

இப்படி பட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது

No comments:

Post a Comment