Monday, April 12, 2010

பயணம்....

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


இட வசதி இன்மை என்ற நிலையில் இருந்து இன்று நாம் நம் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்புகளை அதிகம் பெற்றிருக்கும் போதும் இய்றக்கை உந்துதல்களை வெளிபடுதுகையில் நாம் காடும் மிக சின்ன கவனக்குறைவு கூட நாம் சார்ந்து இனம் பற்றிய ஒரு தவறான் பார்வையை மற்றவர்களின் கவனத்தில் ஏற்படுத்தி விடும் என்பதை உணர்த்தி உள்ளது அந்த தமிழன் பெற்ற அறை.

சில நேரங்கில் சில கடுமையான தண்டனைகள் தான் பல பெரிய இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பயணம் ஆழ்மனதில் ஏற்படுத்தும் அற்புதமான விசயங்களை கோர்வையாய் வெளிபடுதுதல் ஒரு கலை என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்து கொண்டு இருக்கிறது கும்பமேளா.....

பகிர்ந்து கொண்டமைக்கும் பகிர இருப்பவைக்கும்  சேர்ந்த நன்றிகள்.



அன்புடன்

பிரசன்னா

No comments:

Post a Comment